பட்டா வழங்கக் கோரி

img

பட்டா வழங்கக் கோரி சிபிஎம் தலைமையில் மக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எட மலைப் பட்டிபுதூர், பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், பிராட்டியூர், செட்டியப்பட்டி, சொக்க லிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடிமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

img

பட்டா வழங்கக் கோரி 40 குடும்பத்தினர் மனு

திருச்சி ஆட்சியர் கூட்டரங்கில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் செந்தண் ணீர்புரம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் டிஆர்ஓ சாந்தியிடம் மனு கொடுக்கப்பட்டது

;